29,Apr 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இலங்கை அரசின் தவறான வியூகம் - ஆபத்தில் மக்கள்

அரசாங்கம் மாயைகளின் பின்னால் சென்றதே இலங்கையின் இன்றைய நிலைக்கு காரணம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொவிட் தொற்றின் மூன்றாவது அலைக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்த தவறான நடவடிக்கைகளின் விளைவினை மக்கள் இன்று எதிர்கொள்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





இலங்கை அரசின் தவறான வியூகம் - ஆபத்தில் மக்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு