04,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

இந்தியாவின் கொல்கத்தா நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமானநிலையத்திற்குள் பாரிய தீவிபத்து

இந்த பயணிகள் புறப்படும் பகுதிக்குள் தீமூண்டுள்ளது. இதுவரை எவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் இல்லை, விமானநிலையத்திலிருந்து விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும்தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




இந்தியாவின் கொல்கத்தா நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமானநிலையத்திற்குள் பாரிய தீவிபத்து

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு