03,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

தனிமைப்படுத்தப்பட்டார்அமைச்சர் மஹிந்தானந்த

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அமைச்சர் தனது  பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 தனது பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை வெள்ளிக்கிழமை மாலை 2 மணியளவில் தெரியவந்ததாகவும் இதனையடுத்து,தான் உள்ளிட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் அ​னைவரும் சுயதனிமையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தன்னுடைய சாரதிகள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கும் குடும்பத்தினருக்கும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




தனிமைப்படுத்தப்பட்டார்அமைச்சர் மஹிந்தானந்த

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு