13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

மோசமான தீவிர நிலையை அடைந்தது இலங்கை!

இலங்கையில் தீவிரமான சுகாதார நெருக்கடி உருவாகி வருவதையும், ஓரிரு வாரங்களில் கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகவோ அல்லது மும்மடங்காகவோ அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதையும் மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சுகாதார அதிகாரிகள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், பிசிஆர், ஆன்டிஜென் சோதனை கருவிகள் மற்றும் ஒட்சிசன் கருவிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.





மோசமான தீவிர நிலையை அடைந்தது இலங்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு