21,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

மன்னார் கடற்கரை பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு! விசாரணைகள் தீவிரம்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் இன்று (13) காலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று (13) காலை அப்பகுதியில் உள்ள கடற்கரையோரமாகச் சடலம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் மிதப்பதை அவதானித்த மக்கள் கிராம அலுவலகர் ஊடாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.







மன்னார் கடற்கரை பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு! விசாரணைகள் தீவிரம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு