தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் மக்கள் இரவு பகல் என்று பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் இருக்கும் இலங்கை மக்களுக்கும் குறிப்பாக நமது தொப்புள் கொடி உறவான தமிழக தமிழர்களுக்கும் எவ்வாறான மனநிலை உள்ளது என்பதை தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
0 Comments
No Comments Here ..