மின்சார சபையை 12 பிரிவுகளாக பிரித்து மறுசீரமைப்பதற்காக ஏற்கனவே காணப்பட்ட சரத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.
புதிய திருத்தச் சட்டத்தில் மின்சார சபையை 04 பிரிவுகளாக பிரித்து மின்சார சபையை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான சரத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்தது.
குறித்த சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
0 Comments
No Comments Here ..