13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருக்கும் இலங்கையர்கள், வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

இலங்கையில் வசதி வாய்ப்புள்ளவர்கள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களை வைத்துள்ளவர்கள், வர்த்தகர்கள் தமது வருமானத்தில் அரைவாசியை கோவிட் - 19 நிதியத்திற்கு வழங்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் மாதாந்த சம்பளத்தின் அரைவாசியை கோவிட் - 19 நிதியத்துக்கு வழங்குவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் அண்மையில் கேள்வியெழுப்பியிருந்தனர்.





வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருக்கும் இலங்கையர்கள், வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு