27,Apr 2024 (Sat)
  
CH
SRILANKANEWS

இலங்கை திருகோணமலையை சேர்ந்த ஹரிகரன் தன்வந்த், தனது 13 வயதில் பாக்கு நீரிணையை 8 மணித்தியாலம் 15 நிமிடத்தில் வெள்ளிக்கிழமை (1.3.2024) நீந்தி கடந்து உலக சாதனை புரிந்திருக்கிறார்.

மார்ச் மாதம் முதலாம் திகதி, வெள்ளிக்கிழமை, 2024

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையேயான நீர்ச் சுழிகள் நிறைந்த, 32 கிலோ மீற்றர் நீளமான பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த

முதல் - வயதில் குறைந்த நம்பிக்கை நட்சத்திரம், பதின்மூன்று

வயதேயுடைய துணிச்சல் வீரன் ஈழத்தாய் பெற்ற தீரமகன்,

திருகோணமலை, கோணேஸ்வரா இந்துக் கல்லூரி எட்டாம் தர வகுப்பு மாணவச்

செயல் வீரன்.






இலங்கை திருகோணமலையை சேர்ந்த ஹரிகரன் தன்வந்த், தனது 13 வயதில் பாக்கு நீரிணையை 8 மணித்தியாலம் 15 நிமிடத்தில் வெள்ளிக்கிழமை (1.3.2024) நீந்தி கடந்து உலக சாதனை புரிந்திருக்கிறார்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு