06,Jul 2025 (Sun)
  
CH
BREAKINGNEWS

சவுதிக்கு 3.5 பில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை: ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒப்புதல்

3.5 பில்லியன் டொலர் மதிப்பிலான ஏவுகணைகளை சவுதி அரேபியாவுக்கு விற்பனை செய்வதற்கான அனுமதியை அமெரிக்கா  வழங்கியுள்ளது.


இந்த மாதம் இறுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்யவுள்ள நிலையில் ஒப்புதல் வழங்கியுள்ளது.


F-15 போர் விமானம் அதிக அளவில் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக சவுதி அரேபியா இடம்பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும், அடுத்த 4 ஆண்டுகளில் 600 பில்லியன் டொலர் அளவிற்கு அமெரிக்காவில் முதலீடு செய்ய இருப்பதாக சவுதி அரேபியா முன்னதாக அறிவித்திருந்தது.


இந்த நிலையில்தான், அமெரிக்காவிடம் இருந்து வாங்கும் ஏவுகணைகளை சவுதி அரேபியா போர் விமானத்தில் பயன்படுத்த இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.













சவுதிக்கு 3.5 பில்லியன் டாலர் ஏவுகணை விற்பனை: ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒப்புதல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு