முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நினைவுகூறும் 'நினைவாயுதம்' கண்காட்சி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.
யாழ் . பல்கலைக்கழக பிராதன வளாகத்தில் நடைபெற்று வரும் இக் கண்காட்சி எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.













0 Comments
No Comments Here ..