18,Jun 2025 (Wed)
  
CH

துபாயில் 67 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து: 3820 பேர் பத்திரமாக மீட்பு!

துபாயில் 67 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் 6 மணி நேரம் போராடி, நெருப்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். 


அங்கிருந்து சுமார் 3820 குடியிருப்பு வாசிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதால் உயிர்ச்சேதம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.




துபாயில் 67 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து: 3820 பேர் பத்திரமாக மீட்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

Today Politician

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு