28,Mar 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

நிதி நிறுவனத்தில் நிதிவைப்பில்லிட்டோருக்கு இழப்பீடு வழக்கப்படவுள்ளது

த பினான்ஸ் நிதி நிறுவனத்தில் நிதி வைப்பிலிட்டவர்களிற்கு நாளை மறுநாள் (7) தொடக்கம் இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

6 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் மக்கள் வங்கியின் 60 கிளைகள் ஊடாக இழப்பீட்டு பணம் வழங்கப்படவுள்ளது.




நிதி நிறுவனத்தில் நிதிவைப்பில்லிட்டோருக்கு இழப்பீடு வழக்கப்படவுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு