10,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

476 பேர் நாடு திரும்பினர் - 288 பேர் வௌிநாட்டிற்கு சென்றனர்

கொரோனா தொற்று காரணமாக நாட்டிற்கு வர முடியாமால் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 476 இலங்கையர்கள் இன்று (28) நாடு திரும்பியுள்ளனர்.

டுபாயில், கட்டார் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 288 பேர் வௌிநாடுகளுக்கு வேலை செய்வதற்காக இன்று அதிகாலை சென்றுள்ளனர்.

டுபாய் மற்றும் கட்டார் போன்ற நாடுகளுக்கு அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்பப்படுகின்றது.




476 பேர் நாடு திரும்பினர் - 288 பேர் வௌிநாட்டிற்கு சென்றனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு