கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக தயாாிக்கப்பட்ட 3 தடுப்பூசிகளுக்கு வரும் வாரங்களில் அனுமதியளிக்கப்படவுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தொிவித்துள்ளது.
இதனடிப்படையில் பைசர், மொடனா மற்றும் அஸ்ட்ரா செனெக்கா போன்ற தடுப்பூசி வகைகளுக்கு அனுமதி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தொிவிக்கின்றன
0 Comments
No Comments Here ..