தொலைக்காட்சி தொடர்கள் பெரும்பாலான இல்லத்தரசிகளை விட்டு விடாது இளைஞர்களையும் கவர்ந்து ரசிக்க வைத்து வருகிறது. அந்த வகையில், பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வருகிறது செம்பருத்தி சீரியல்.
நடிகை பிரியாராமன் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்திலும், அவரது மூத்த மகன் ஆதி கேரக்டரில் கார்த்திக்கும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நடிகை ஜனனியை சீரியலில் இருந்து விலக்கினர்.
அந்த வகையில் நடிகை கார்த்திக் ராஜாவும் சீரியலில் இருந்து வில் இருப்பதாக தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது.
இந்நிலையில், மக்களின் ஃபேவரிட் தொடரிலிருந்து கதாநாயகன் விலகி இருப்பது, பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் இந்தச் செய்தியைக் கேட்ட ஆதியின் ரசிகர்கள் அனைவரும் சோகக் கடலில் மூழ்கி உள்ளனராம்.
எனினும் செம்பருத்தி சீரியலில் கார்த்திக்குக்கு பதில் யார் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பை ரசிகர்கள் எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கியிருக்கும் அஸ்வின், கார்த்திக் வேடத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
நடிகை ரம்யா பாண்டினுடன் வெப்சீரிஸ் ன்றில் நெருக்கமாக நடித்து சினிமா பக்கம் சென்றுள்ளார். இதை காரணமாகவும் வைத்து ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்
0 Comments
No Comments Here ..