20,May 2024 (Mon)
  
CH
இலங்கை செய்தி

மேலும் தொற்று: மருதனார்மட கொத்தணி 68 ஆக உயர்வு!

இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 402 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன.

ஏழாலையைச் சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களோடு பராமரிக்க வந்திருக்கும் உறவினர்கள் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏழாலையை சேர்ந்த இருவருடன், மருதனார்மட கொத்தணியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.




மேலும் தொற்று: மருதனார்மட கொத்தணி 68 ஆக உயர்வு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு