23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

டக்ளஸின் உறுதிமொழியையடுத்து முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனிப்பு போராட்டமானது இன்று 6வது நாளாக தொடர்ந்து வந்த நிலையில் குறித்த போராட்ட இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையில் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது.




டக்ளஸின் உறுதிமொழியையடுத்து முல்லைத்தீவு மீனவர்களின் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு