கேகாலையில் தம்மிக்க பண்டார என்பவரினால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து எனக் கூறப்படும் பாணியை பெற்றுக்கொள்வதற்காக கேகாலை - உடுகும்புற பிரதேசத்திற்கு நேற்று பெருமளவான பொதுமக்கள் சென்றுள்ளனர்.
இதன் காரணமாக அந்த இடத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்துறையினரும், சுகாதார அதிகாரிகளும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி அங்கு பொதுமக்கள் ஒன்று கூடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













0 Comments
No Comments Here ..