17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையில் கொரோனா தனிமைப்படுத்தலில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது

நாட்டின் தனிமைப்படுத்தல் நிலையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. சில பகுதிகள் தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 5 மணி முதல்- எஹலியகொட, மொரகல, பூஜாபிட்டி, பமுனுகம, திவனவத்த கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, அக்கறைப்பற்று காவல்துறைபிரிவிற்குட்பட்ட அக்கறைப்பற்று 05 ஆம் மற்றும் 14 ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவுகளும் நகர அதிகாரத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், அக்கரைப்பற்று 8இன் கீழ் 1, 8இன் கீழ் 3 மற்றும் அக்கரைப்பற்று 9 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

பாலமுனை 1, ஒலுவில் 2, அட்டாளைச்சேனை 8 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன





இலங்கையில் கொரோனா தனிமைப்படுத்தலில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு