23,Aug 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் மீள் கட்டுமானத்திற்கு திருகோணமலை நபர் ஒருவர் உதவி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு ஆகும் செலவை தானே ஏற்பதாக திருகோணமலையை சேர்ந்த ஒருவர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் இதனை அறிவித்தார்.

இன்று பல்கலைகழக மாணவர்கள் போராட்டக்களத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை தெரிவித்தார்.

இன்று காலை திருகோணமலையில் இருந்து ஒருவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டார். பல்கலைகழக சூழலில் புதிய சூழல் அமைப்பதற்கு ஆகும் செலவை தானே ஏற்பதாக தெரிவித்தார். அதனை நான் பல்கலைகழக மாணவர்களிடமும் தெரிவித்தள்ளேன் எனக் கூறியுள்ளார்.




யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் மீள் கட்டுமானத்திற்கு திருகோணமலை நபர் ஒருவர் உதவி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு