25,Apr 2024 (Thu)
  
CH
ஜரோப்பா

23.05.21 ஞாயிறு இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்து 14 பிரயாணிகள் உயிரிழந்தனர்.

23.05.21 ஞாயிறு இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்து 14 பிரயாணிகள் உயிரிழந்தனர்.


ஞாயிறன்று இத்தாலியின் வடக்கு பகுதியில் மகியோரே என்ற ஏரிக்கு அருகில் உள்ள மலையின் மீதிருந்த கேபிள்கார் அறுந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். 2 குழந்தைகள் பலத்த காயமடைந்துள்ளனர்.


கோவிட் -19 காரணமாக மூடப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு இத்தாலியின் கேபிள் கார் அமைப்பு மீண்டும் திறக்கப்படுவதால், ஒரு அழகிய ரிசார்ட் பகுதியில் விபத்து ஏற்பட்டது


இந்த விபத்தில் ஒரு குழந்தை பலத்த காயம் அடைந்தது, அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்


சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சேதமடைந்த கேபிள்கார்அடர்ந்தகாட்டுப்பகுதியில் மிக ஆழத்தில் வீழ்ந்திருப்பது தெரிகிறது.


இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஐந்து வயது மற்றும் ஒன்பது வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




















23.05.21 ஞாயிறு இத்தாலியில் கேபிள் கார் அறுந்து விழுந்து 14 பிரயாணிகள் உயிரிழந்தனர்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு