21,May 2024 (Tue)
  
CH
ஆன்மிகம்

மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை நீக்கும் சுவாமிமலை சுவாமிநாத ஸ்லோகம்

மனதில் தேங்கிக் கிடக்கும் கெட்ட எண்ணங்களை நீக்க செவ்வாய் மற்றும் வியாழன் கிழமையில் சாமி மலையில் அருளும் சுவாமிநாதனுக்கு உரிய இந்த ஸ்தோத்திரத்தைப் படிக்க வேண்டும்.

மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர செய்யும் அற்புதமான சக்தி இந்த ஸ்லோகத்திற்கு உண்டு. எதற்கும் அடிமை ஆகாமல் உங்கள் மனதை உங்கள் சொல்படி கேட்க வைக்கும்.

காஷாய ஸம்வீத காத்ரம்: காம

ரோகாதி ஸம்ஹாரி பிக்ஷான்ன பாத்ரம்

காருண்ய ஸம்பூர்ண நேத்ரம்: ஸக்தி

ஹஸ்தம் பவித்ரம் பஜே ஸம்பு புத்ரம்:

ஸ்லோகத்தின் தமிழ் விளக்கம்: ரிஷிகளைப் போல எளிமையான வஸ்திரம் கொண்டு அலங்கரிக்கப்பட்டவரே! மோகம், காமம் போன்ற தீய எண்ணங்களை பக்தர்களிடம் இருந்து ஒழிக்க திருவோடு ஏந்தியவரே! வேலை கையில் ஏந்திக் கொண்டு, கருணை மழை பொழியும் விழிகளை பெற்றவரே! தம்மை நாடி வந்த பக்தர்களை புனிதம் அடைய செய்பவரே! தந்தைக்கே உபதேசம் புரிந்த சுவாமிநாத சுவாமியே! உம்மை வணங்குகிறோம்! என்னுடைய மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை ஒழித்து, நல்ல எண்ணங்களை பெருக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்களை நீக்கும் சுவாமிமலை சுவாமிநாத ஸ்லோகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு