நாட்டில் நீதிமன்ற விசாரணைகள் தாமதமாவதைத் தடுப்பதற்கு நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நீதிமன்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நீதிபதிகளின் எண்ணிக்கை 112 ஆகவும், நீதிமன்றங்களின் எண்ணிக்கை 125 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வழக்குகள் கூடுதலாக தேங்கியிருப்பதனால் இவற்றை விரைவில் விசாரித்து அதன் எண்ணிக்கையை குறைப்பது குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் அறிக்கை நீதித்துறை அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..