24,May 2025 (Sat)
  
CH
இலங்கை செய்தி

வவுனியாவை உலுக்கும் கொரோனா மரணங்கள்! 24 மணிநேரத்தில் 16பேர் பலி

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் 16 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொற்றுக் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தவர்கள், கொரோனா தொற்றுக் காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 16 பேரே இவ்வாறு மரணமடைந்துள்ளனர்.





வவுனியாவை உலுக்கும் கொரோனா மரணங்கள்! 24 மணிநேரத்தில் 16பேர் பலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு