25,Apr 2024 (Thu)
  
CH
அறிவித்தல்கள்

சுவிஸ்லாந்தில் யாழ்ப்பாணச் சிறுமி மயங்கிவீழ்ந்து மரணம்

சுவிட்சர்லாந்து நாட்டில் வடமராட்சி அத்தாயைச் சேர்ந்த சிறுமி தீடிரென உயிரிழப்பு !

சுவிட்சர்லாந்து நாட்டில் பாடசாலை மாணவி தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது யாழ்ப்பணம் வடமராட்சி அல்வாய் கிழக்கு அத்தாயைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் குகனேஸ்வரி தம்பதிகளின் புதல்வி டக்ஸிகா வயது 13 தீடிரென உயிரிழந்தார் ,

சம்பவம் தொடர்பாக தெரியவருவது நேற்று திங்கட்கிழமை பாடசாலை நிறைவு பெற்று மாலை உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது குறித்த மாணவி மயக்கமுற்று வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




சுவிஸ்லாந்தில் யாழ்ப்பாணச் சிறுமி மயங்கிவீழ்ந்து மரணம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு