28,Mar 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

கடுமையான தீர்மானம் எடுக்க தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய

எதிர்வரும் 3 வருடங்களுக்குள் கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணைந்துக் கொண்ட ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “எந்த தயக்கமும் இல்லாமல் கடினமான முடிவுகளை எடுத்து மக்கள், பல்வேறு அமைப்புகள் மற்றும் மஹா சங்கத்தினரால் எதிர்பார்ப்பதை ஒரு பங்கு கூட குறைக்காமல் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்.







கடுமையான தீர்மானம் எடுக்க தயாராகும் ஜனாதிபதி கோட்டாபய

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு