26,Apr 2024 (Fri)
  
CH
ஆன்மிகம்

நவராத்திரி நாட்களில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கீழ்குறிப்பிட்டுள்ள மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்தால் அம்பிகையின் பரிபூரண அருளை பெறலாம் என்பது காஞ்சி மகா பெரியவரின் அருள் வாக்காகும்.

ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!

ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!


 ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவி தாயை நமஹ!

ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவி தாயை நமஹ!

ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!

ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!


இந்த 7 நாமங்களை தினசரி 11 முறை உச்சரித்தால் ஆயிரம் நாமங்களை உச்சரித்ததற்கு சமம். ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மகா பெரியவர் அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில், தனது உள்ளுணர்வால் தேர்ந்தெடுத்து கொடுத்துள்ளார். இந்த ஏழு நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும் என்பது முன்னோர் வாக்கு.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




நவராத்திரி நாட்களில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு