27,Apr 2024 (Sat)
  
CH
ஆன்மிகம்

ஏகாதசியான இன்று இந்த ஸ்லோகத்தை சொன்னால்...

புரட்டாசி ஏகாதசியான இன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.

பெருமாள் தமிழ் மந்திரம் 1:

 “அரியே, அரியே, அனைத்தும் அரியே!

அறியேன் அறியே அரிதிருமாலை

அறிதல் வேண்டி அடியேன் சரணம்

திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி! ”

மந்திரம் 2

“ஓம் நமோ நாராயணாயா”

ஏகாதசி அன்று பெருமாளை நினைத்து விரதம் இருந்து அவருக்கான மந்திரத்தை ஜெபிப்பவர்கள் பிறப்பில்லா பெருநிலையை அடைவார்கள் என்பது ஆன்றோர் வாக்கு.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




ஏகாதசியான இன்று இந்த ஸ்லோகத்தை சொன்னால்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு