16,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

சூரசம்ஹாரம்... இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சூரசம்ஹாரம் மற்றும் செவ்வாய் கிழமைகளில் முருகனுக்கு உகந்த அருணகிரி நாதர் வழங்கிய இந்த ஸ்லோகத்தை சொல்லி முருகப்பெருமானை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!

ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!

கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!

குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!

மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!

ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!


- அருணகிரி நாதர்

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




சூரசம்ஹாரம்... இன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு