துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 84 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
துருக்கி நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன.
இந்நிலையில், துருக்கியில் கொரோனாவால் பாதிப்பி அடைந்தோர் எண்ணிக்கை 89 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆயிரத்து 830 ஆக உள்ளது.
மேலும், கொரோனா வைரசில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 84 லட்சத்தைக் கடந்துள்ளது. 3.86 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..