15,May 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

யாழில் உடைக்கப்பட்ட வீடு -பொலிஸார் எடுத்த துரித நடவடிக்கை

யாழ்ப்பாணம் சீனிவாசகம் வீதியில் உள்ள வீடொன்றை உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்களை திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்த போது சந்தேக நபரும் அதனை விற்பனை செய்ய உதவிய தரகரும் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டனர்.





யாழில் உடைக்கப்பட்ட வீடு -பொலிஸார் எடுத்த துரித நடவடிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு