29,Apr 2024 (Mon)
  
CH
ஆன்மிகம்

பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள்

சிவபெருமானின் திருக்கோலங்களில் பைரவர் திருக்கோலமும் ஒன்று. ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவர் வழிபாட்டுக்கு உகந்த நாள்.

1. தலை குனியா வாழ்க்கை.

2. சுப மங்களம் ஊர்ஜிதம்.

3. தீயவினைகள் முற்றிலும் அழிவு.

 4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல்.

5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல்.

6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்.

7. கிரகன தோஷங்களின் பாதிப்பு விலகுதல்.

8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல்.

9. இறைவனை எளிதாக உணர்தல்.

10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி விடுதல்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு