வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்.
வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணெய் கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.
லட்சுமி கடாட்சம்
தினமும் காலையில் குத்துவிளக்கு ஏற்றி- விளக்கிற்கோ அல்லது லட்சுமி படத்திற்கோ சந்தனம் குங்குமம் சாத்தவும், பிறகு இரண்டு கைகளிலும் பூவை எடுத்துக் கொண்டு லட்சுமி சுலோகத்தைச் சொல்லி, புஷ்பத்தை படத்திற்கோ அல்லது விளக்கு பாதத்திலோபோடவும். பால் அல்லது அன்னம் நிவேதிக்கவும் இதேபோல் தினமும் ஆராதித்து வந்தால் அஷ்ட ஐசுவரியங்களும் பொங்கி பெருகும்.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..