தாம் பௌத்த அமைச்சர் மாத்திரமல்ல எனவும் அனைத்து மதத்தினருக்குமான அமைச்சர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற மத அனுஷ்டான நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
Subscribe our newsletter to get the best stories into your inbox!
0 Comments
No Comments Here ..