வரலாற்று சிறப்புமிக்க மாசி மகா லட்சார்ச்சனை உற்சவம் இன்று (19) தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவரையில் அருள்பாலித்து விளங்கும் தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன், ஏனைய பாரிவார தெய்வங்களுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதுடன் வசந்தமண்டபத்தில் அருள்பாலித்து விளங்கும் முத்துமாரியம்மனுக்கு மாசி மகா லட்சார்ச்சனை உற்சவம் இடம்பெற்றது.
இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpeg)
.jpeg)
0 Comments
No Comments Here ..