வரலாற்று சிறப்புமிக்க கோண்டாவில் வடக்கு முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மூன்றாம் நாளின் பாம்பு வாகன திருவிழா நேற்று (03) பக்திபூர்வமாக இடம் பெற்றது.
கருவரையில் வீற்று இருக்கும் முத்துமாரியம்மன் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. இவ் தேவஸ்தானத்தின் வருடாந்த கொடியேற்றம் கடந்த 01 ஆம் திகதி இடம்பெற்று எதிர்வரும் 08 ஆம் திகதி இரதோற்சவமும்,மறுநாள் 09 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.
0 Comments
No Comments Here ..