04,Jun 2025 (Wed)
  
CH

பிள்ளையானின் அலுவலகத்தை சுற்றிவளைத்தை விசேட அதிரடிப் படையினர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் அலுவலகத்தை விசேட அதிரடிப் படையினர் இன்று (30) சுற்றிவளைத்துள்ளனர்.


மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் இன்று (30 ) காலை முதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




பிள்ளையானின் அலுவலகத்தை சுற்றிவளைத்தை விசேட அதிரடிப் படையினர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு