09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்

சீனாவில் ஆரம்பமாகி இன்று உலக நாடுகளை நோக்கி நகர்ந்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் 17வது நபரையும் தற்போது மலேசியா அடையாளம் கண்டுள்ளது.

65 வயதான குறித்த பெண் மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி ஒருவரின் அத்தை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்குபற்றிய பின் அவர் நாடு திரும்பியதை தொடர்ந்தே, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சர்வதேச ரீதியாக இதுவரையில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு