மட்டக்களப்பு - வாகரை பிரதேச சபையை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கைப்பற்றியுள்ளது. இந்தக் கட்சிக்குச் சேர்ந்த கதிர்காமத்தம்பி தெய்வேந்திரன் வாகரை பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், தவிசாளர் தெரிவின்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை ஆதரித்துள்ளனர்.
இதேவேளை, வாகரை பிரதேச சபையின் பிரதி தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சண்முகநாதன் ரசிகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.













0 Comments
No Comments Here ..