09,Jul 2025 (Wed)
  
CH

துன்ஹிந்த பேருந்து விபத்து: மூவர் பலி, 34 பேர் காயம்

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில், துன்ஹிந்த 4ஆவது மைல்கல் அருகே இன்று (ஜூன் 21) பிற்பகல் ஒரு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர்.


விபத்துக்குள்ளான பேருந்து, பதுளையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்றுள்ளது. இவர்கள் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.


இன்று மாலை 6:00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.




துன்ஹிந்த பேருந்து விபத்து: மூவர் பலி, 34 பேர் காயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு