24,Jun 2025 (Tue)
  
CH

நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (ஜூன் 23) காலை 10 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜராகி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.




நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு