எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (ஜூன் 23) காலை 10 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜராகி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நிஸ்ஸங்க சேனாதிபதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
0 Comments
No Comments Here ..