20,Jun 2026 (Sat)
  
CH

மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சட்டவிரோத மருந்து விநியோகம்: சிற்றூழியர் கைது

மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் வெளிநோயாளர் பிரிவில் பணிபுரிந்த ஓர் ஊழியர், சட்டவிரோதமாக மருந்துகளை விநியோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவர் போலி மருந்துச் சீட்டுகளைப் பயன்படுத்தி, மருத்துவமனை மருந்தகத்தில் இருந்து அதிக விலையுள்ள வலி நிவாரணிகளை வெளியில் உள்ளவர்களுக்குப் பெற்றுக்கொடுத்து, அதற்குப் பணம் பெற்று வந்துள்ளார். 


மட்டக்களப்பு தலைமையகக் காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மருத்துவமனைக்குச் சென்று சந்தேக நபரை இன்று கைது செய்துள்ளனர்.




மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சட்டவிரோத மருந்து விநியோகம்: சிற்றூழியர் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு