மன்னார் - பேசாலை, அரப்பாடு பகுதியில் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஒரு இலட்சத்து 30,500 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பேசாலை காவல்துறை தெரிவித்துள்ளது.













0 Comments
No Comments Here ..