ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் விசேட கலந்துரையாடல் ஒன்று குறித்த கூட்டணியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தவிசாளர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கூட்டணியின் அடுத்தக் கட்ட செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய கூட்டணியின் சின்னம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன் இறுதியாக மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டது.
குறித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கட்சியின் உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டனர்.
0 Comments
No Comments Here ..