17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

வவுனியா கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலம்

வவுனியா ஓமந்தை அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் கிணறு ஒன்றில் இருந்து இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

26 வயதான அலைகல்லுப்போட்டகுளம் கிராமத்தில் வசிக்கும் அர்ஜூனன் அருண்குமார் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று நள்ளிரவில் இருந்து குறித்த இளைஞரைக் காணவில்லையென உறவினர் தேடியுள்ளனர்.

இந் நிலையில் இன்று காலை குறித்த இளைஞனின் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கிணற்றில் இருந்து அவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரார் மேற்கொண்டுள்ளனர்.





வவுனியா கிணற்றில் மிதந்த இளைஞரின் சடலம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு