இப்போதைய காலகட்டத்தில் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது கூகுள் நிறுவனம். தேடி பொறியாக இருக்குக் கூகுளை பயன்படுத்தாதவர்கள் இல்லை என்கிற அளவிற்கு ஒட்டுமொத்த உலக மக்களையும் தன்னகத்தை வைத்திருக்கிறது.
இந்நிறுவனம் அண்மையில், Google Code-In 2019 போட்டியினை நடத்தியிருந்தது. இதில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை படைத்து யாழிற்கு பெருமை சேர்த்திருக்கிறான்.
யாழ் இந்துக் கல்லூரியில் உயிரியல் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் நித்தியானந்தன் மாதவன் Google Code-In 2019 போட்டியில் Grand Prize Winner பட்டத்தை வென்று அசத்தியிருக்கிறான்.
0 Comments
No Comments Here ..