சீனாவில் முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரஸ் தொற்றானது இன்று உலகம் முழுவதும் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
குறித்த வைரஸானது பண நோட்டுக்கள் மூலமே பரவுவதாக தற்பொழுது உலக சுகாதார அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.
பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதணையை அடுத்து இது கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆகவே தொழிநுட்ப ரீதியலான பணபரிமாற்ற முறைகளை பயன்படுத்துமாறும் கூறப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..