02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

ஜப்பானில் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனம்

ஜப்பானில் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இவ்வாறு அவசரகால நிலை பயன்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31000 கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




ஜப்பானில் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு