24,Aug 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையர்களை அழைத்துவர விமானம் சென்றுள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் இருந்த மேலும் சில இலங்கையர்களை அழைத்து வருவதற்கு விசேட விமானம் ஒன்று இந்தியா சென்னை நகர் நோக்கி பயணித்துள்ளது.

305 பேர் இவ்வாறு நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யு எல் 1121 எனும் விமானமே இவ்வாறு சென்னை நகர் நோக்கி பயணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.




இலங்கையர்களை அழைத்துவர விமானம் சென்றுள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு